காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் குப்பம் மற்றும் வாயலூர் ஊராட்சி க்குட்பட்ட உய்யாலி குப்பம் ஆகிய பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களாக கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் குப்பம் மற்றும் வாயலூர் ஊராட்சி க்குட்பட்ட உய்யாலி குப்பம் ஆகிய பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களாக கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது.